Saturday, August 2, 2014

மேலும் அழகாக

நீ வெட்கத்தால் அழகை
சரி செய்துகொள்ளும்
பெண் என்றேன்
சிரித்தாய்
மேலும் அழகாக

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கற்பனைசுவையூறும்வரிகள் கண்டு மகிழ்ந்தேன்

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-