Sunday, July 6, 2014

நிழல் விரிந்து

உன் நிழல் விரிந்து 
சமுத்திரத்தை 
மூடி விட்டது 
அதில் நானும் 
ஓய்வெடுக்கிறேன் 
அலைகளில் 
கால் நனைத்தபடி

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மிகஅருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-