Thursday, May 8, 2014

விழித்திருந்தேன்

நீ விட்டுச் சென்ற 
கனவில்தான் 
உறங்கினேன் 
மற்றபடி 
விடியும் வரை 
விழித்திருந்தேன்

2 comments:

Unknown said...

அருமை அய்யா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/08/raja-day-4_28.html?showComment=1409191686878#c4034498727348158911

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-