Wednesday, May 21, 2014

கண்களில்

உற்றுப் பார்த்தவன் 
கண்களில் 
மிருகம் அசைவதை 
கடைசியில் அவள் 
தெரிந்து கொண்டாள் 
அடுத்த நிறுத்தத்தில் 
அவசரமாய் 
இறங்கிக் கொண்டாள்

No comments: