Monday, April 28, 2014

தனித்தனியே

சந்திக்க வேண்டிய 
நாம் 
தனித்தனியே 
காத்திருக்கிறோம் 
யாருக்கு 
எதற்கு 
ஏன் 
என்று தெரியாமல்

No comments: