Wednesday, April 23, 2014

அவன்

ரயில் பெட்டியில் 
எல்லோரும் 
குழந்தைகளாக இருந்தார்கள் 
அவன் குழந்தையாக 
முயற்சி செய்து கொண்டிருந்தான்

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ரசிக்க வைக்கும் வரிகள்....


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ரூபன்.