Wednesday, April 23, 2014

சித்திரம்

நான் உன் கண்ணுக்குள் 
இருக்கும் சித்திரம் 
கண்ணீரில் 
வழிய விடாதே 
பிரியும் போது 
அவள் சொன்னாள்

No comments: