Wednesday, March 12, 2014

நம்மை பார்த்து பெய்கிறது மழை

வெட்கத்துடன்
நான் தந்த முத்தத்தை
வாங்கிக் கொண்டாய்

தயக்கத்துடன்
நீ தந்த முத்தத்தை
பெற்றுக் கொண்டேன்

மயக்கத்துடன்
நம்மை பார்த்து
பெய்கிறது மழை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசித்தேன்...