Monday, March 10, 2014

ஒரு சொல்

உன் மெளனத்தை 
செதுக்கி செதுக்கி 
கண்டேன் 
காதலெனும் 
ஒரு சொல்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பொறுமைக்கு கிடைத்த பரிசு...