Friday, December 27, 2013

உனக்கும் கேட்கும்

அன்பால் அடைந்து விடலாம் 
என்று யாரோ 
எழுதிவிட்டுப் போன வரியை 
உரக்கப் படிக்கிறேன்
உனக்கும் கேட்கும் என