Wednesday, September 11, 2013

மெளனத்தைக் குழைத்தபடி

தனிமையை நானும் 
என்னைத் தனிமையும் 
வரைந்து கொண்டிருக்கிறோம் 
வண்ணங்களாய் 
மெளனத்தைக் குழைத்தபடி

No comments: