Sunday, December 12, 2010

சொல்லியபடி

நினைவுக்கடியில்
ஓடும் நதி
உன் பெயர்
சொல்லியபடி

3 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

arasan said...

அருமையா இருக்குங்க.. தொடருங்க

கல்யாணி சுரேஷ் said...

என்னவோ தெரியல சார், இந்த வரிகளைப் படிக்கும்போது கண்ணில் நீர் துளிர்க்கிறது.