Sunday, October 17, 2010

உனக்கானவை

1-

உன் சிரிப்பின்
கைப்பிடித்துப் போகின்றன
நினைவுகள்
இங்கேயே நிற்கிறேன்
அது வந்து
சொல்லப் போகும்
கவிதைக்காக

2-

அந்நியமாக
நீ கடந்து போகிறாய்

வழி நட்பாக
நான் மிதந்து போகிறேன்

3 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

முதல் கவிதை அழகு!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி குட்டிபையா.

கல்யாணி சுரேஷ் said...

1.
நினைவுகள் வந்து சொல்லும் கவிதையை சீக்கிரம் சொல்லுங்க சார். நாங்களும் காத்திருக்கிறோம்.

2.
சில வேளைகளில் அந்த அந்நியத்தன்மை கூட ரசனைக்குரியதுதானே.