Monday, October 11, 2010

நிகழ்தல்

நான் பேசுவது
பிடிக்கும்போது
புன்னகைக்கிறாய்
இல்லாதபோது
மெளனமாகிறாய்
புன்னகைக்கும் மெளனத்திற்கும்
இடையில் நிகழ்கிறது
உன் உரையாடல்

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

அருமை

கல்யாணி சுரேஷ் said...

மௌனப் புன்னகை உரையாடல் நல்லா இருக்குங்க.