Monday, October 4, 2010

ஒரு மதியத்தில்

ஒரு ஞாயிறு மதியத்தில்
நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்
பின் பேசியதைக்
கேட்டுக் கொண்டிருந்தோம்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

பேசியதைக் கேட்டுக்கொண்டிருப்பதும் சுகமானதுதானே.