Saturday, September 11, 2010

கவிதைகளில்...

சொல்லாமல்
அனாதையான காதல்
தன் சொந்தத்தைத்
தேடுகிறது
கவிதைகளில்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

காதல் கூட அனாதையாகுமா சார்?