Thursday, September 9, 2010

இரண்டு கவிதைகள்

1-

பழுது நீக்கப்பட்ட கவிதை
ஓடிக்கொண்டிருக்கிறது
கடிகாரத்தைப்போல

2-

மூவரும் தப்பாய்
அடையாளம் காட்டினார்கள்
கை நிறைந்த விலாசம்
அழைத்துப்போனது அவனை
தெருக்களின் குறிப்புகளை
சொல்லியபடி

No comments: