Sunday, August 29, 2010

ஒரு குறிப்பு

இறகைப் போல
பின் தொடர்கிறாய்
பறவையைப் போல
விடை பெறுகிறாய்

4 comments:

"உழவன்" "Uzhavan" said...

அருமை

cheena (சீனா) said...

அன்பின் ராஜா

தொடர்வதிலும் பிரிவதிலும் உள்ள வேகம் அழகாகச் சொல்லப்பட்ட கவிதை. நன்று நன்று.

நல்வாழ்த்துகள் ராஜா
நட்புடன் சீனா

கல்யாணி சுரேஷ் said...

I love this poem Raajaa.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி உழவன்,சீனா,கல்யாணி சுரேஷ்.