Wednesday, August 25, 2010

காத்திருப்பு

காத்திருக்கும் போது
நானொரு
சிலை செய்தேன்

சிலை
கண் திறந்து
கொட்டியது
காதலின் வெப்பத்தை

2 comments:

தமிழ் யாளி said...

ஐயா
கவிதை ஆரம்பித்து
விட்டதா ?
முடிந்து விட்டதா ?

கல்யாணி சுரேஷ் said...

சுகமான காத்திருப்பு னு கேள்விபட்டிருக்கேன். இந்த காத்திருப்பு அதைவிட நல்லா இருக்கு ராஜா.