Thursday, August 19, 2010

சொல்லுதல்

ஆன்மாவில் ஏற்றிய கற்பூரம்
அணையவில்லை
சுடர்விட்டு எரிகிறது
உன் பெயரை
சொல்லியபடி

3 comments:

Sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா

ராஜா சந்திரசேகர் said...

thanks sugi.

கல்யாணி சுரேஷ் said...

வரிகளில் மிளிரும் தெய்வீகத் தன்மை என்றும் ஒளி வீசட்டும்.