Tuesday, June 22, 2010

நீயும் நீயும்

1-

கால் கொலுசு சத்தம்
காதுகளில் வரைகிறது
ஒரு ஓவியத்தை

2-

வானவில் பார்த்தபடி
கண்கள் கீழிறங்க
நீ நடந்து போனாய்

முதல் வானவில்
எனக்கு மறந்து போனது

இரண்டாம் வானவில்லின்
வண்ணம்
வந்து ஒட்டிக் கொண்டது

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

1.காதுகளினால் தரிசித்த ஓவியம் நல்லா இருக்கு.

2.வண்ணங்களும் குளுமையுமான வரிகள் அருமை ராஜா.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி