Friday, May 7, 2010

வரைதல்

வரைந்ததைக் காட்டினாள் மகள்

அதை நீரில் நீந்தும் பறவை என்றேன்

சிரித்தபடியே மீண்டும்
வரையத் தொடங்கினாள்

எனது பறவையையும்
அவளது படகையும்

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

புன்னகை :)

-ப்ரியமுடன்
சேரல்

கல்யாணி சுரேஷ் said...

அழகு. :)

ராஜா சந்திரசேகர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேரல்.