Tuesday, May 4, 2010

கூடும் பொய்கள்

கூட்டம் முடிந்து
மைக்கை கழற்றியவன் சொன்னான்

உனக்கும் எனக்கும்
பொய்யா கேட்டு
புளிச்சிப் போச்சில்ல

3 comments:

ராமலக்ஷ்மி said...

ரொம்ப உண்மை:)!

கல்யாணி சுரேஷ் said...

நிதர்சனமான உண்மை.

movithan said...

யதார்த்த உண்மைகள்