Monday, May 17, 2010

வழிகிறது

உனக்குத் தெரியாமல்
உன் புன்னகையிலிருந்த
பூவை எடுத்து
வெற்றுத் தாளில்
வைத்துப் பார்த்தேன்
நிரம்பி வழிகிறது கவிதை

5 comments:

பத்மா said...

நிரம்பி வழிகிறது
கைத்தட்டலும்

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பத்மா.

கல்யாணி சுரேஷ் said...

Lovely lines Raajaa.

Rekha raghavan said...

//உன் புன்னகையிலிருந்த
பூவை எடுத்து//

நல்ல சிந்தனை. கவிதை அருமை நண்பரே.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி.