Thursday, May 13, 2010

மிதந்தபடி

1-

நதியில்
மிதந்தபடி புல்லாங்குழல்
நீந்தியபடி இசை

2-

இல்லாத பாத்திரங்களையும்
நிரப்பிவிட்டுப் போகிறது
மழை

6 comments:

பத்மா said...

நதியில்
மிதந்தபடி புல்லாங்குழல்
நீந்தியபடி இசை


wareh wah

Sugirtha said...

' நீந்தியபடி இசை' நல்லா இருக்குங்க ராஜா

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பத்மா,சுகி.

குட்டிப்பையா|Kutipaiya said...

//நீந்தியபடி இசை// awesome!

cheena (சீனா) said...

அன்பின் ராஜா

நதியில் விழுந்த புல்லாங்குழல் இசைக்கிறது நீந்தியபடியே - என்ன கற்பனை ! அருமௌ அருமை !
நல்வாழ்த்துகள் ராஜா
நட்புடன் சீனா

ராஜா சந்திரசேகர் said...

நன்றி குட்டிபையா,சீனா.