Friday, May 7, 2010

இசை

பனித்துளியில்
துளிர்விட்ட இசை
கேட்டுக் கொண்டிருந்தது
துளி மறைந்த பின்னும்

2 comments:

பத்மா said...

class !
உருக்குது இசையும் கவிதையும்

கல்யாணி சுரேஷ் said...

சில்லென்றிருக்கிறது கவிதை பனித் துளி இசையை போலவே.