Tuesday, September 30, 2014

மூன்று கவிதைகள்

1-
ஆழ்மனதில் 
அடித்த அலை 
கடலாகிப் போச்சு

2-
சொல்லக் கதைகள் 
இருக்கின்றன
சொற்களில்தான் 
கோர்க்கத் தெரியவில்லை

3-
வெயில் போல் 
புன்னகைக்கிறாய் 
மழைப் பெய்கிறது

1 comment:

தருமி said...

ஆழ்மனதில்
அடித்த அலை
கடலாகிப் போச்சு...பிடிச்சிப் போச்சு..!