Sunday, January 27, 2013

ஏணி


குழந்தை வரைந்த ஏணியில்
கடவுள் இறங்கி வந்தார்
குழந்தைக்கு
ஒரு முத்தம் வைத்துவிட்டு
மறைந்து விட்டார்

No comments: