Monday, October 15, 2012

சந்தித்தோம்

நீண்ட 
நாட்களுக்குப் பிறகு 
சந்தித்தோம் 

நீ கண்ணீரோடு 
வந்திருந்தாய் 

நான் கனவுகளோடு 
வந்திருந்தேன்

No comments: