Thursday, June 21, 2012

நீ ஆடிப் போன ஊஞ்சல்

1-

புன்னகைக்கிறாய்
கண்டறியப்படாத
என்னுள் இருக்கும்
தீவு ஒன்று
ஒளிர்கிறது
2-


நீ ஆடிப் போன ஊஞ்சல் 
அசைகிறது 
இதயத்திலிருந்து 
கவிதைக்கு

3-



சந்தித்து விட்டோம்
பிரியப் போகும்
தருணம்தான்
அச்சமூட்டுவதாகவே 
இருக்கிறது

No comments: