Tuesday, May 15, 2012

எழுத எழுத

1-
எழுத எழுத
விரிகிறாய்
வானம் போல
2-
உன்னை எழுத்தில்
வரைந்து விடுவதால்
படிக்கவும் முடிகிறது
பார்க்கவும் முடிகிறது
3-
உன் கண்கள்
காதல் வங்கி
அதில் என்
கனவுகளைப்
போட்டு வைத்திருக்கிறேன்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

//உன் கண்கள்
காதல் வங்கி
அதில் என்
கனவுகளைப்
போட்டு வைத்திருக்கிறேன்//
lovely