Thursday, September 15, 2011

உனது பெயர்

உன் பெயரை
ஊதிப் பார்க்கிறேன்
பூக்களாக

உதிர்ந்த பூக்களை
கோர்த்துப் பார்க்கிறேன்
உன் பெயராக

No comments: