Saturday, April 2, 2011

இரண்டு பதிவுகள்

1-

ஊர் திரும்பும்போதெல்லாம்
உள்ளிருக்கும் ஊரும்
தெம்பு பெறும்

2-

வாடவே இல்லை
ஸ்கீரின் சேவரில்
மலர்ந்த பூ

1 comment:

ராமலக்ஷ்மி said...

முதலாவது மிக அருமை.