Wednesday, June 24, 2009

கவிதை முழுதும்...

கவிதை முழுதும்
இறைந்து கிடக்கும் மெளனம்
நீ படித்துப் போயிருக்கிறாய்

1 comment:

Sugirtha said...

நல்லா இருக்குங்க