Sunday, May 31, 2009

ஒரே மழை

அம்மாவிடம் குழந்தைக் கேட்டாள்
அம்மா இந்த மழையும்
போன வார மழையும் ஒன்னா
சட்டென தடுமாறியத் தாய்
போய் படி என்றாள்
அம்மாவிடம் சொல்லிவிட்டு
ஓடினாள் குழந்தை
ஒரே மழைதாம்மா
அதுக்குத் தோணறப்பல்லாம்
பெய்யுது

No comments: