Wednesday, December 17, 2008

ஒலிப்பெருக்கி

பேசி முடித்துப் போனார்கள்
எல்லோரும்
ஒலிப்பெருக்கியில்
ஊர்ந்து கொண்டிருந்தது
மெளனம்

No comments: