Saturday, April 7, 2018

ஒன்றுதான்

என் உணர்வின் தும்பிக்கையும்
யானையின்  தும்பிக்கையும்
ஒன்றுதான்
அப்போது
யானை நானாகவும்
நான் யானையாகவும்

     - ராஜா சந்திரசேகர் 

No comments: