Wednesday, October 7, 2015

காதலில் நனைந்தபடி

உன் குடையில்
நானும் வரலாமா
அவன் கேட்டான்

உன் மழையில்
நானும் நனையலாமா
அவள் கேட்டாள்

முதியவர் கையில்
குடை இருக்க
காதலில் நனைந்தபடி
இருவரும் போனார்கள்

No comments: