Friday, July 17, 2015

சொற்கள்

களைப்படையும்
என் கால்கள்
உன்னை சந்திக்காமல்
திரும்பி விடலாம்
என் சொற்கள்
பறந்தேனும் வந்து
உன் மடி அமரும்

No comments: