Thursday, February 19, 2015

நீ வந்த போது

நீ வந்த போது 
நான் உறங்கிக் கொண்டிருந்தேன் 
அருகில் வந்து
மூச்சுக் காற்றால்
ஒரு குறிப்பெழுதிவிட்டுப் 
போய் விட்டாய்

No comments: