Sunday, March 8, 2009

உனக்கு

என் மீது
உனக்கு நம்பிக்கை
வந்த பிறகு
காதலை சொல்லலாம்
என்றிருந்தேன்
காதலே ஒரு
நம்பிக்கை
என்பதை உணராமல்

No comments: