Monday, December 22, 2008

கண்களின் கோரிக்கை

நாம் பேசிய பிறகும்
பேச வேண்டும்
இதுதானே உன்
கண்களின் கோரிக்கை

1 comment:

Sugirtha said...

காதலின் பாஷையை கண்கள்தான் அப்படியே வெளிப்படுத்தும். மிக நல்ல கவிதை!!