Sunday, September 26, 2010

சுவரில்

1-
விரட்டினாலும்
கவ்வப் பார்க்கிறது
நள்ளிரவு தனிமை

2-

வீடு மாறப் போகிறார்கள்
சிறுமியின் நன்றி கடிதம்
சுவரில்

3 comments:

பாற்கடல் சக்தி said...

நன்றியறிதலை நம்மை விட குழந்தைகள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பாற்கடல் சக்தி...

கல்யாணி சுரேஷ் said...

1.அந்த நள்ளிரவு தனிமை மிக கொடுமையானது. :(

2. :)