Sunday, May 2, 2010

வரைதல்

தூரிகையின் கனமோ
வண்ணங்களில் அடர்த்தியோ
காயப்படுத்திவிடக்கூடாது
கவனமாக வரைய வேண்டும் எறும்பை

6 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சந்திரா.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ராமலட்சுமி,பா.ராஜாராம்.

கல்யாணி சுரேஷ் said...

Superb. :)

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி.

பத்மா said...

என்ன ஒரு கரிசனம் .வரைந்து முடிந்ததும் அது பென்சில் வழி ஏறி மேலே ஊறும்