Sunday, November 1, 2009

சாலை

யார் துணையுமின்றி
அடர்த்தியாய் வாகனங்கள்
செல்லும் சாலையை
லாவகமாய்
கடந்து முடித்த மூதாட்டி
அங்கிருந்து கூப்பிடுகிறாள்
பயப்படாமல்
வரச்சொல்லி அவளை

No comments: