Friday, October 2, 2009

காளீ

குழந்தையிடமிருந்து திரும்பி
தன் பக்கம்
படுக்கச் சொல்கிறான் கணவன்

தன் பக்கம்
இழுக்கிறது குழந்தை

நடுநிசியை முகர்ந்தபடி
இரண்டுமாகிறாள்
காளீ

3 comments:

மண்குதிரை said...

roma nalla irukku sir

பா.ராஜாராம் said...

அருமை சந்திரா!

கல்யாணி சுரேஷ் said...

//பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது - நான்
படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது//
என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது.